amazon associates

amazon associates

Pages

Saturday, 15 May 2010

வேதி மாற்றங்கள்.. .சிவப்பு... சிவப்.பு .!!.



காலை வணக்கம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில்உமிழ்நீருடன் கலக்கும்போது, அது உதடுகளிலும் , நாக்கிலும் கிரிம்சன் சிவப்பு வண்ணத்தை..பூசுகின்றன.. எப்படி..? பாக்கில் உள்ள ஆரிகைன், ஆரிகொலைன் என்ற ஆல்கலைட்கள், வெற்றிலை, சுண்ணாம்புடன் உமிழ்நீர் சேரும்போது, சிவப்பு வண்ணத்தை உருவாக்குகின்றன.ஆனால் இது சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு இணையானது.
பச்சை குத்தும் பழக்கம் சுமார் 14 ,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. போலி சினி யாவில் இப்பழக்கம் பிறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.5000 ஆண்டுககால களிமண் பலகையில் சான்று உள்ளது. தண்டனைக் குற்றவாளிகளை அடையாளம் காணவும் கூட பச்சை குத்தப்பட்டது. எகிப்திய பெண் மம்மிகளில் அடிவயிறு
, இடுப்பு, தொடை போன்ற இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. பச்சை குத்தப்பட்ட பெண்களுக்கு இனபெருக்க உறுப்பு வியாதிகள் வராது என்றும், கரு துன்பகிமின்று உருவாகி, குழந்தை பிறப்பு நல்லபடி நடக்கும் என்றும் நம்பினார்கள்.

No comments: