வணக்கம். உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதிற்கு பயன்படுகிறது.காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட் 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10 ச.செ.மீ. .பிலடுக்கு 170 ச.செ.மீபரப்பில் மோப்ப செல்கள் உள்ளன.நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில்நமக்க்கு தெரியாமல் போய் விடுகிறது . ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த செல்களின் மூலம்தான்...!
உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார்5,00,௦௦00,00௦0௦௦௦௦ செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன. ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான் 1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦-10௦,000௦௦௦ பாக்டிரியா உள்ளன.இவைதான் உங்களுக்கான தனி மணத்தைஉருவாக்குபவை. . உங்களின் வாசனை,, உங்கள் கைரேகை போல்தான்இதுவும் . தனித்துவம் உள்ளது .. பெருமை
மிக்க விஷயம்தானே நண்பா..!
பூச்சிகளும் கூட வாசனையையை அறியும். அதன் வாசனை செல்கள் அதன் உணர்கொம்பில் உள்ளது.
உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார்5,00,௦௦00,00௦0௦௦௦௦ செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன. ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான் 1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦-10௦,000௦௦௦ பாக்டிரியா உள்ளன.இவைதான் உங்களுக்கான தனி மணத்தைஉருவாக்குபவை. . உங்களின் வாசனை,, உங்கள் கைரேகை போல்தான்இதுவும் . தனித்துவம் உள்ளது .. பெருமை
மிக்க விஷயம்தானே நண்பா..!
பூச்சிகளும் கூட வாசனையையை அறியும். அதன் வாசனை செல்கள் அதன் உணர்கொம்பில் உள்ளது.
No comments:
Post a Comment