skip to main |
skip to sidebar
வணக்கம். உலக மறுமலர்ச்சியின் நாயகன், லியோனார்டோ டாவின்சி. மர்மப் புன்னகை மகாராணி மோனோ லிசா தீட்டியவர்.வாழ்ந்தது கி .பி . 1452 -1519 .ஒரு சுவையான விஷயம் . இத்தாலியின் மனிதவியல் துறை, லியோனார்டோவின் ஓவியங்கலிருந்து அவரது இடது கை பெருவிரல் ரேகையினை மறு உருவாக்கம் செய்துள்ளது . வாழ்நாளில்,தீட்டிய 200 ஓவியங்களில் படிந்துள்...ள கைரேகை கொண்டு, இதனை உருவாக்கி உள்ளார்.இதிலிருந்து அவரின் உணவு, உமிழ்நீர், தாய் மூலம் அறியலாமாம் .
No comments:
Post a Comment