skip to main |
skip to sidebar
வணக்கம். உலகில் முதன் லிதலில் ஒலி யை உண்டாக்கிய விலங்கினம்,பூச்சிகள்தான் . அதேபோல, ஒலிகளைக் கேட்டு உணர்ந்ததும்,பூச்சிகளே.இவை சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. நமக்கு ரொம்ப மூத்தவை..! உலகின் உயிரினங்களில், 95 % பூச்சி இனங்கள்தான். புவிக்கோளத்தின் உயிர் நிறையில் 20 %சமூக வாழ்க்கை நடத்தும் பூச்சிகளே. இவற்றில் 10 % எறும்புகள் 10௦% கரையான்கள்.
No comments:
Post a Comment